லால்கார் க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
லால்கார் நகரில் பதற்றநிலை தொடர்கிறது: ப.சிதம்பரம் ...
புதுடெல்லி: மேற்குவங்கத்தின் லால்கார் நகரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வருவதாகவும், அதனால் அங்கு பதற்றநிலை காணப்படுவதாகவும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்....
tamil.webdunia.com/newsworld/news/national/0906/21/1090621019_1.htm - 1588.00kb
மேற்குவங்க முதல்வருக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல் கடிதம் ...
எழுதியுள்ள கடிதத்தில், லால்கார் மற்றும் ஆதிவாதி மக்கள் வாழும் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை உங்களால் காப்பாற்ற முடியாது. மத்திய அரசு தனது... நடவடிக்கை தொடரும். லால்கார் பகுதியில் இருந்து ஒட்டுமொத்த படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும். ஆதிவாசி மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் இல்லை என்றால்...
tamil.webdunia.com/newsworld/news/national/0907/26/1090726012_1.htm - 33.94kb
மாவோயிஸ்டுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது ...
மேற்குவங்க மாநிலம் லால்கார் பகுதியில் இருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை மாநில காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர்....
tamil.webdunia.com/newsworld/news/national/0906/19/1090619022_1.htm - 1818.00kb
மே. வங்கம்: மார்க்சிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை ...
காவல்துறையினரின் உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில், மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னப்பூரில் லால்கார் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுக்தேவ் மகாதோ என்பவரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இன்று காலை சுட்டுக்கொன்றனர்....
tamil.webdunia.com/newsworld/news/national/0908/31/1090831055_1.htm - 960.00kb
இரண்டு மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களை மாவோயிஸ்டுகள் ...
லால்கார் பகுதியில் மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பணியில் மேற்கு வங்க அரசு முழு கவனம் செலுத்தி வரும் வேளையில் சி.பி.எம். கட்சியைச்சேர்ந்த இரு தலைவர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். மேலும் 6 சி.பி.எம். கட்சியினரையும் கொலை செய்யப்போவதாய் மிரட்டல் விடுத்துள்ளனர்....
tamil.webdunia.com/newsworld/news/national/0908/02/1090802026_1.htm - 3502.00kb
லால்காரை விடுவிக்க சிறிதுகாலம் பிடிக்கும்- ப. சிதம்பரம் ...
சிதம்பரம் கூறினார். லால்கார் பகுதியை நோக்கி பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையுடன் முன்னேறி வருவதாகவும், அப்பகுதியில் பழங்குடியினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு... முன்னேற்றம் காரணமாக லால்கார் பகுதியை எப்போது அவர்கள் அடைவார்கள் என்பதை கூற முடியாது. இதுவரை திட்டமிட்டபடி பாதுகாப்புப் படையினர் நகர்ந்து வருவதாக அவர்...
tamil.webdunia.com/newsworld/news/national/0906/19/1090619073_1.htm - 3262.00kb
லால்காரில் நுழந்தனர் பாதுகாப்புப் படையினர் ...
இன்று பாதுகாப்புப் படையினர் நுழைந்துள்ளனர். லால்கார் காவல்நிலையத்திற்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் துணை ராணுவப்படையினரும், மாநில காவல்துறையினரும் நெருங்கி விட்டதாகவும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் கட்டுப்...
tamil.webdunia.com/newsworld/news/national/0906/20/1090620043_1.htm - 1566.00kb
மே.வங்கம்: வனப்பகுதியில் நிலக்கண்ணிவெடி தாக்குதல் ...
மேற்குவங்க மாநிலத்தின் மேற்கு மிட்னப்பூர் மாவட்டத்தில், நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வரும் நிலையில், லால்கார் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிலக்கண்ணி வெடி தாக்குதலை நடத்தியுள்ளனர்....
tamil.webdunia.com/newsworld/news/national/0906/26/1090626056_1.htm - 1360.00kb
மாவோயிஸ்டுடன் தொடர்பில்லை - திருணாமூல் காங். ...
கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க தலைவர் பிமன்போஸ் கூறியிருந்த குற்றச்சாற்றை திருணாமூல் காங்கிரஸ் மறுத்துள்ளது. இதுபற்றி கொல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய திருணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்த...
tamil.webdunia.com/newsworld/news/national/0906/19/1090619086_1.htm - 1420.00kb
ஜார்க்கண்ட்: மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் கைது ...
மேற்குவங்க மாநிலம் லால்கார் பகுதியில் உள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் துண்டுப்பிரசுரங்களை அளித்த 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்....
tamil.webdunia.com/newsworld/news/national/0906/29/1090629090_1.htm - 1310.00kb
தொடர்புடைய தேடல்